
Ezhil
About me
வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ளூரில் கடந்த எட்டு வருடங்களாக ஜோதிடம் பார்த்து வருகிறேன் திருக்கணிதம் முறைப்படியும் நாடி முறைப்படியும் ஜாதக பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் அதேபோல் ஜாமக்கோள் பிரசன்னம் பிரசன்ன முறையில் ஆன வெற்றிலை பிரசன்னம் என் பிரசன்னம் இந்த மாதிரி பிரசன்ன முறைகளிலும் ஜாதகம் இல்லாமல் வருபவர்களுக்கும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கிக் கொண்டிருக்கிறேன் திருமண பொருத்தம் திருமணம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் தொழில் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குழந்தை பிறப்பு சம்பந்தமான தீர்வுகள் இவை எல்லாம் கொடுக்கப்பட்ட கொண்டு உள்ளேன் நான் ஜோதிடம் கற்றது ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தில் அடிப்படை முதுநிலை உயர்நிலை முடித்து ஜோதிட ரத்னா ஜோதிட கலாநிதி சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் அதேபோல் எனது குருநாதர் பொன்னையா சுவாமிகளிடம் கால புருஷ தத்துவம் என்ற அடிப்படை தத்துவத்தை முறையாக அவரிடம் பயின்றேன்வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அசுத்தம் வண்ணம் வெறும் ராகு கேதுக்களை வைத்து மட்டுமே பலன்களை கூறும் முறையையும் பயன்படுத்தி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முறை வழியாகவும் பலன்கள் கொடுத்து கொண்டுள்ளேன்நமது நிறுவனத்திலும் அதே போல் நிறைய வாடிக்கையாளர்களை பெற்று அவர்களுக்கு முறையாகவும் அவர்கள் திருப்திகரமாக இருக்குமாறு பலன்களை கொடுத்து நிறைய வாடிக்கையாளர்களை பெற்று அதன் மூலம் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றுவேன் என்னை நமது நிறுவனத்தில் என்னை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்